இலங்கைக்கு நிலக்கரி கப்பல்ளை கொண்டு வருவதற்கான தீர்மானம் - நாமல் ஹெவகே



36 நிலக்கரி கப்பல்களை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான திட்டங்கள் தயார் செய்யப்பட்டுள்ளதாக நாமல் ஹெவகே தெரிவித்துள்ளார்.

13 நிலக்கரி கப்பல்களுக்கான கொடுப்பனவுகள் கொடுத்துள்ளதாகவும் நாளை (19) 13வது கப்பலை தரையிறக்கும் பணிகள் தொடங்கவுள்ளதாக நிலக்கரி நிறுவனத்தின் பொது முகாமையாளர் நாமல் ஹெவகே தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் வரையில் தொடர்ச்சியான மின்சார விநியோகத்திற்கு தேவையான நிலக்கரி தம்மிடம் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்
.


No comments: