தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் பதவி விலகுவதாக வந்த செய்திகளில் உண்மைத் தன்மை இல்லை என ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதில் வழங்கிய போது அவர் இதனை கூறியுள்ளார்.
No comments: