குற்றப்புலனாய்வு திணைக்கள பணிப்பாளருக்கும், சிறைச்சாலை ஆணையாளருக்கும் படைக்கல சேவிதர் எழுத்துமூலமாக நாடாளுமன்ற உறுப்பினர் ரிஸாட் பதியுதீன் மற்றும் பிரேமலால் ஜயசேகர ஆகியோர் விரும்பினால் நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்க முடியும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
ரிஸாட் பதியுதீன், பிரேமலால் ஜயசேகர விரும்பினால் நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்க முடியும் -சபாநாயகர்
Reviewed by akattiyan | අගත්තියන්
on
5/16/2021 09:33:00 pm
Rating: 5
No comments: