நாட்டில் கொவிட்-19 தொற்றால் மேலும் 32 மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் நாட்டின் மொத்த மரணங்களின் எண்ணிக்கை 1210 ஆக அதிகரித்துள்ளது.
No comments: