நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா மரணங்கள்


நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 661 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


No comments: