நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் இன்று மேலும் 445 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 38,262ஆக அதிகரித்துள்ளது
No comments: