மாத்தறை மாவட்டத்தில், டிக்வெல்ல யோனகபுர மேற்கு மற்றும் கிழக்குப் பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.உடன் அமுலுக்கு வரும் வகையில் குறித்த பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
No comments: