கொழும்பில் தனிமைப்படுத்தப்பட்ட மற்றுமொரு பகுதி


கொழும்பு மாவட்டத்தின் மற்றுமொரு பகுதி தனிமைபப்டுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, கொழும்பு 9 இற்கு உட்பட்ட வேலுவனராமய வீதி நள்ளிரவு முதல் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.


No comments: