கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 715 பேர் குணமமைடந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர்.இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.அதன்படி ,நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 28 ஆயிரத்து 267 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments: