நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் இன்று மேலும் 712 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரண குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 32,051 ஆக அதிகரித்துள்ளது.
No comments: