நாட்டில் மேலும் 376 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம்


நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 376 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதன்படி, நாட்டில் இதுவரை 35 ஆயிரத்து 774 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments: