நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 376 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.இதன்படி, நாட்டில் இதுவரை 35 ஆயிரத்து 774 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
No comments: