நாட்டில் மேலும் 312 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம்


கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 312 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

இதனையடுத்து நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 35,049 ஆக அதிகரித்துள்ளது.

No comments: