அக்கரைப்பற்று தெற்கு ஆலையடிவேம்பில் கொவிட் -19 மூலிகைபானம் வழங்கி வைப்பு


அக்கரைப்பற்று தெற்று ஆலையடிவேம்பு பிரதேசத்தில் இரண்டாவது நாளாகவும் தவிசாளர் த.கிரோஜாதரன் தலைமையில்  இலவச ஆயுர்வேத மூலிகை பானம் (ஜோசான்ட்) இன்றும் மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

ஆயுர்வேத மாகாண ஆணையாளர் டாக் இ.சிறிதரின் ஆலோசனை யில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கல்முனை டாக்.ஜி.சுகுணன்  மற்றும்  பிராந்திய தொடர்பாளர்டாக் .M.A நபீல் அவர்களின் வழிகாட்டலில் 

ஆலையடிவேம்பு ஆயுர்வேத மத்திய மருந்தகம்   மருத்துவ பொறுப்பதிகாரி டாக்.த.குவிதாகரனுடன்  பிரதேச சபை செயலாளர் இ.சுரேஸ்ராம் இணைந்து கொவிட் -19 யில் இருந்து ஆலையடிவேம்பு மக்களை பாதுகாக்கும் முகமாக இலவச ஆயுர்வேத மூலிகை பானம் ( ஜோசான்ட்) வழங்கி வைக்கப்பட்டது.






No comments: