நாட்டில் சற்றுமுன்னர் மேலும் 5 கொரோனா தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளதாக அமைச்சின் தொற்று நோய் தடுப்புப்பிரிவு தெரிவித்துள்ளது. . அதன்படி கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2066 ஆக அதிகரித்துள்ளது.
No comments: