நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் மேலும் 38 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அதன்படி நாட்டில் பூரண குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1955 ஆக அதிகரித்துள்ளது.
No comments: