வெலிக்கடை சிறைச்சாலையில் கைதி ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.அதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2078 ஆக அதிகரித்துள்ளது.
No comments: