தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 152 பேர்



வவுனியா-வேளான் குளம் வன்னி விமானப்படை முகாமில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மேலும் 152 பேர் இன்று தங்களது வீடுகளுக்குத் திரும்பியுள்ளதாக தெரியவந்துள்ளது.

No comments: