கொரோனா தொற்றுக்குள்ளான கடற்படையினரின் எண்ணிக்கை அதிகரிப்பு


நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான கடற்படையினரில் மேலும் 2 பேர் பூரண குணமடைந்துள்ளதாகவும், பூரண குணமடைந்த கடற்படையினரின் மொத்த எண்ணிக்கை 879 ஆக அதிகரித்துள்ளதாகவும் கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

No comments: