நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான கடற்படையினரில் மேலும் 2 பேர் பூரண குணமடைந்துள்ளதாகவும், பூரண குணமடைந்த கடற்படையினரின் மொத்த எண்ணிக்கை 879 ஆக அதிகரித்துள்ளதாகவும் கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளான கடற்படையினரின் எண்ணிக்கை அதிகரிப்பு
Reviewed by Chief Editor
on
7/04/2020 08:43:00 am
Rating: 5
No comments: