குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை அதிகரிப்பு


கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அந்தவகையில் குணமடைந்த கடற்படையிரின் எண்ணிக்கை 332 ஆக அதிகரித்துள்ளது.

சற்று முன்னர் 19 தொற்றுக்குள்ளான கடற்படையினர் குணமடைந்து வெளியேறியதாக அறியமுடிகின்றது.


No comments: