எதிர்வரும் 26, ஆம் திகதி செவ்வாய்க்கிழமை, முதல் நாடு முழுவதும் இரவு 10 மணி முதல் காலை 4 மணிவரை ஊடரங்கு, அமுலில் இருக்கும். ஜனாதிபதி, ஊடகப்பிரிவு, மறு அறிவித்தல், வரை ஒவ்வொரு நாளும் மேற்குறித்த ஊரடங்கு முறை அமுலில் இருக்கும். மற்றும் இன்றும் ,நாளையும் ,நாடளாவிய, ரீதியில் ஊரடங்கு அமுலில் இருக்கும்.
No comments: