சமூக இடைவெளி தொடர்பில் முக்கிய அறிவிப்பு


சமூக இடைவெளியை, பின்பற்றாதவர்களை  கைது செய்யும் நடவடிக்கையை நாளை, முதல் அமுல்படுத்தப்படும் என்று  பிரதி காவல்துறைமா அதிபர் ,அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

சுகாதார ,சேவைகள் பணிப்பாளர், அனில் ஜாசிங்கவினால் ,பொலிசாருக்அ திகாரம் ,வழங்கும் வகையிலான, விசேட ,சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் ,மேலும் தெரிவித்தார்

No comments: