கிழக்கை பௌத்தமயமாக்க எடுக்கும் பூர்வாங்க முயற்சியா?


(காரைதீவு நிருபர் சகா)

இலங்கையை, சிவபூமி, என்றழைப்பர். அத்தகைய வரலாற்றுப்பாரம்பரிய,த்தைக்கொண்ட ,தமிழர், பூர்வீகத்தை இன்று கேள்விக்குரியதாக்கும், செயற்பாடு தொடங்கியுள்ளதா?, தொல்பொருள் என்ற போர்வையில் கிழக்கை, பௌத்தமயமாக்கும் ,முயற்சி முன்னெடுக்கப்படுகிறதா?

இவ்வாற ,கேள்வியெழுப்பினார், தமிழ்த்தேசியக்,கூட்டமைப்பின் ,அம்பாறை மாவட்ட முக்கியஸ்தரும், காரைதீவு பிரதேசசபைத்தவிசாளருமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில்.

அவர் இது விடயம் தொடர்பாக மேலும் கூறுகையில்

இலங்கையின் தொல்பொருள், திணைக்களம் அனைவருக்,கும் பொதுவானது. ஏனைய திணைக்களங்க,ளைப்போல் அது நீதி,யாக செயற்பட வேண்டும் . அதைவிடுத்து பௌத்தத்தை மட்டும் முன்,னிறுத்தி இத்திணைக்களம் செயற்படுவது முறையா? 

நீதியா? அப்ப,டியெனின் பௌ,த்த தொல்பொருள் திணைக்களம் என பெயரை மாற்றிக்கொள்ளவேண்டும். 

இன்றைய கொ,ரோனா நெருக்க,டிக்குள் இந்த செயலணி தேவையா? இதன்பின்னால் ஏதோ சூட்சுமம் உள்ளது. இதற்கு தமிழர்கள் பலியாகக்கூடாது.

தொல்பொருள் ஆய்வினை மேற்கொள்ள ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டு,ள்ள குழு கிழக்கி,ல் தமிழரின் தொன்,மையான அடை,யாளங்களை மறைத்து பௌத்தமயப்படுத்தும் வேலைகளை செய்கின்றதா எனும் கேள்,விகள் எழுகிறது. இதனை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.

ஊதாரணமாக தொல்பொருள் இடங்கள் பாதுகாப்பிற்காகவும் ஆய்வுக்,காகவும் என்றுகூறி தி,ருகோணம,லை மாவட்டத்தில் 74 இடங்களும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 55 இடங்களும் அம்பாறை ,மாவட்டத்தில் குறிப்பாக 248 இடங்களும் அடையாள,ம் காணப்பட்டுள்ளன.

இவற்றி,ல் அம்பாறை மாவட்டத்தில் 86 இடங்கள் தமிழர் ,பிரதேசங்களில் அடையாளப்படுத்தப்பட்டுள்,ளன.கல்மு,னை தொடக்கம் பொத்துவில் வரையான 12,ஆயிரம் ஏக்கர் காணிகள் தீகவாபி புனிதபூமிக்குச் சொந்தமா,னவை என்று,  தொல்பொருள் திணை,க்களம் உரிமைகோரியுளளது. இது அப்பட்டமான உரிமை மீறலாகும்.

ஏற்கனவே எமது 49தமிழ்க்கிராமங்கள் இனவிரோதிகளால் பூண்டோடு அழிக்,கப்பட்டு இன்று வேறுபல, பெயர்களில் இய,ங்கிவருகின்றன. பல ஆலயங்க,ள் இருந்த இடம்தெரி,யாமல் அழி,க்கப்பட்டுள்ளன. ,அடையாளங்கள் மறைக்கப்பட்டுள்ளன. பல தமிழ்க்கிராமங்கள் மறைக்கப்பட்டுள்ளன.

எமது ,அடையாளங்களை திரிபடைய செய்து பௌத்த அடையாளங்களாக காட்ட முயற்சிக்கக்கூடாது.எல்,லோருக்கும், பொதுவான தொல்,,பொருள் திணைக்களம் எமது பாரம்,ரிய தொன்மையான அ,டையாளங்களை மாற்றியமைக்காது, நீதியாகவும் உண்மை,யாகவும் வெளிப்படையாகவும் செயற்பட வேண்டும் என்றார்.

No comments: