தொற்றுக்குள்ளான மேலும் 39 பேர் அடையாளம்


கொரோனா, தொற்றுக்குள்ளான,  மேலும் 39, பேர் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக
சுகாதார, அமைச்சின் தேசிய தொற்றுநோய் ,தடுப்புப் பிரிவு, தெரிவித்துள்ளது.

நாட்டில், கொரோனா, தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை  1,317, ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில், கொரோனா, தொற்றினால், உயிரிழந்தவர்களின், எண்ணிக்கை 10, 

 595 பேர் தொடர்ந்தும், வைத்தியசாலைகளில், சிகிச்சை, பெற்று வருகின்றனர்.

No comments: