உள்ளூராட்சி தேர்தல் திகதி தொடர்பான அறிவிப்பு

உள்ளூராட்சி தேர்தலை நடத்துவதற்கு ஏப்ரல் 25ம் திகதியே  பொருத்தமானநாள் என்று முடிவு செய்து மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு அறிக்கை ஒன்றில் மூலம்  அறிவித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.






No comments: