இன்று ஜனாதிபதியின் விஷேட உரை

இன்று மாலை 6.45 மணியளவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மக்களுக்காக விஷேட உரை ஒன்றை நிகழ்த்தவுள்ளார்.

ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.





No comments: