உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் உயர் நீதிமன்றத்தின் உத்தரவு
உள்ளுராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கு உயர்நீதிமன்றம் அனுமதியை வழங்கியுள்ளது.
திட்டமிட்டபடி உள்ளூராட்சித் தேர்தலை முன்னெடுக்க தேர்தல் ஆணைக்குழுவிற்கு உயர்நீதிமன்றம் அனுமதியை வழங்கியுள்ளது.உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
No comments: