பெற்றோல் விலை 800 ரூபாவாக உயர்வு ?
பெற்றோல் விலையை சுமார் 800 ரூபாவாக அதிகரிப்பதற்கக QR முறையை இல்லாதொழிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவிடம் ஊடகவியலாளர் வினவிய போது அவர் அது பொய்யான தகவல் என குறிப்பிட்டுள்ளதுடன் எரிபொருளின் விலை 10 - 15 ரூபா வரையில் மாறலாம் அத்துடன் மூன்று மாதங்களில் QR முறை முற்றாக ஒழிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் மூன்று நிறுவனங்கள் விரைவில் இலங்கையில் எரிபொருள் சந்தைக்குள் பிரவேசிக்கும் என தெரிவித்துள்ளார்.
No comments: