காலியில் பேரதிர்ச்சி, பத்து மாதக் குழந்தையை பாலாத்காரம் செய்த தந்தை கைது...

10 மாத குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த சந்தேகத்தின் பேரில் குழந்தையின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.


 காலி கலேகன நகருக்கராம மாவத்தையைச் சேர்ந்த 38 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக போத்தல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


 பெயிண்ட் அடிக்கும் தொழில் செய்யும் இவர், குடித்துவிட்டு வந்து குழந்தையை வீட்டின் பின்புறம் கொண்டு சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.



No comments: