அரசாங்கத்துடன் இணைந்து செயற்படப் போதில்லை (SJB)



ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் அமைக்கப்படும் அரசாங்கத்தில் ஒரு போதும் இணைந்து செயற்பட போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி தலைமை அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியை வகிக்கும் பெரும்பான்மை நாடாளுமன்றத்தில் இல்லை எனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.


No comments: