கல்வியமைச்சின் முக்கிய அறிவிப்பு


நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளும் வழமையான நடைமுறைக்கமைய இன்று முன்னெடுக்கப்படுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் இன்று காலை 5 மணி முதல் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் வழமையான நடைமுறைக்கமைய முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: