காலி முகத்திடல் போராட்டம் தொடர்பில் கருத்து வெளியிட்ட பிரதமர்

கோட்டா கோகம போரர்டத்தில் (காலி முகத்திடல்) தாம் கைவைக்கப் போவதல்லை என பிரதமர் ரணில் விக்ரமகிங்க தெரிவித்துள்ளார்

இன்றையதனம் ஜனாதபதி முன்னிலையில் புதிய பிரதமராக பதவியேற்றபின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிளளித்தபோதே அவர் இதனை குறிப்பிட்டார்

கமல் ஏக்கநாயக்க புதிய பிரதமரின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




No comments: