தாண்டியடி சிலூவை மலைக்கு திருச்சிலூவை பயணம்

 யதுர்ஷன்


அம்பாறை திருக்கோவில் பிரதேசத்திற்குட்பட்ட தாண்டியடி பகுதியில் அமைந்துள்ள திருச்சிலூவை மலைக்கு சிலூவை யாத்திரை முன்னெடுக்கப்பட்டது இன் நிகழ்வானது இன்று காலை தாண்டியடி பகுதியில் இடம்பெற்றது..

இன் நிகழ்வு மறைவாவட்ட ஆயர் பேரரூட் திரு கலாநிதி யோசப்பொன்னையா ஆண்டகை அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.....

இன் நிகழ்வில் மலையை நோக்கி திருக்சிலுவை ஏந்தி பாத யாத்திரை இடம்பெற்றதுடன் பூசை நிகழ்வுகளும் திருப்பலீ ஒப்புக்கொடுத்தலும் இடம்பெற்றது...

மேலும் இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு.இராசமாணிக்கம்.சாணக்கியன் அவர்களும் கலந்து கொண்டு உரைநிகழ்த்தியது குறிப்பிடத்தக்கது...

மேலும் இந் சிலுவை யாத்திரையில் கலந்து கொள்வதற்காக நாட்டில் பல பாகங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தந்த வண்ணம் இருந்தனர்














No comments: