பெஷில்ராஜபக்ஸ பிரமராக நியமிக்கப்பட்டால் ?
எஸ்.சதீஸ்
பெஷில்ராஜபக்ஸ பிரமராக நியமிக்கப்பட்டால் நாட்டை பாதாளகுழில் இருந்துமீட்பது கடினமான விடயம்.
ஹட்டனில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பழனிதிகாம்பரம் எம்.பி. தெரிவிப்பு.
தற்போதய உள்ள நிதிஅமைச்சர் பெஷில்ராஜபக்ஸ் பிரமராக நியமிக்கப்பட்டாலும் நாட்டை பாதாள குழியில் இருந்து மீட்டெடுப்பது என்பது கடினமாக விடயமென தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். 29.12.2021. புதன்கிழமை
ஹட்டனில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்த கொண்டு கருத்து
தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
பெஷில்ராஜபக்ஸ பிரமராக நியமிக்கப்பட்டால் நாட்டை பாதாளகுழில் இருந்துமீட்பது கடினமான விடயம்.
ஹட்டனில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பழனிதிகாம்பரம் எம்.பி. தெரிவிப்பு.
தற்போதய உள்ள நிதிஅமைச்சர் பெஷில்ராஜபக்ஸ் பிரமராக நியமிக்கப்பட்டாலும் நாட்டை பாதாள குழியில் இருந்து மீட்டெடுப்பது என்பது கடினமாக விடயமென தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். 29.12.2021. புதன்கிழமை
ஹட்டனில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்த கொண்டு கருத்து
தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இதன் போது மேலும் கருத்து தெரிவிக்கையில்
நாட்டில் நாளுக்கு நாள் அத்தியாவசிய பொருட்களின் விலை
அதிகரித்து கெண்டு செல்லுகிறது எரிவாயு அடுப்புகள் வெடிப்பு சம்பவங்கள்,
பெற்றோல், டிசல் போன்றவற்றுக்கு விலை அதிகரிக்கப்பட்டுள்ளமையால்
நாட்டுமக்கள் பாரி பிரச்சினைகளை எதிர் நோக்கி வருகின்றனர். வாக்களித்த
பெருபான்மை மக்கள இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவதற்கு தயாராக இருக்கிறார்கள்.
இந்த அரசாங்கம் மலையகத்திற்கும் மலையக மக்களுக்கும் எவ்வித
அபிவிருத்திகளையும் செய்யவில்லை கடந்த அரசாங்கத்தில் எங்கலாள்
முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்திகள் மாத்திரம் உள்ளது எம்மால்
முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டத்தினை தற்போதய அரசாங்கத்தில் உள்ளவர்கள் திறப்பு விழா செய்து வருகிறார்கள்.
அதிகரித்து கெண்டு செல்லுகிறது எரிவாயு அடுப்புகள் வெடிப்பு சம்பவங்கள்,
பெற்றோல், டிசல் போன்றவற்றுக்கு விலை அதிகரிக்கப்பட்டுள்ளமையால்
நாட்டுமக்கள் பாரி பிரச்சினைகளை எதிர் நோக்கி வருகின்றனர். வாக்களித்த
பெருபான்மை மக்கள இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவதற்கு தயாராக இருக்கிறார்கள்.
இந்த அரசாங்கம் மலையகத்திற்கும் மலையக மக்களுக்கும் எவ்வித
அபிவிருத்திகளையும் செய்யவில்லை கடந்த அரசாங்கத்தில் எங்கலாள்
முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்திகள் மாத்திரம் உள்ளது எம்மால்
முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டத்தினை தற்போதய அரசாங்கத்தில் உள்ளவர்கள் திறப்பு விழா செய்து வருகிறார்கள்.
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு கூட்டு ஒப்பந்தம் என்பது ஒன்று தேவையில்லை காலி,மாத்தறை போன்ற பகுதியில் உள்ள பெருபான்மை மக்கள் எவ்வாறு சிறுந்தோட்ட உடமையாளர்கலாக இருக்கின்றார்களோ
அதேபோல் மலையகத்தில் உள்ளவர்களும் சிருதோட்ட உடமையாளர்கலாக ஆக்கப்பட வேண்டும் என்பதே எமது நோக்கம் . தொழிலாளர்களுடை பிரச்சினைக்கு இதுதான் தீர்வு இதனை விட்டு நாம் கம்பணிகார்களிடம் சென்று மன்றியிட தேவையில்லை.
வருகின்ற ஆட்சி என்பது சஜித்பிரேதாச தலமையிலான் ஆட்சியே இடம்பெறும் அதன் போது எமது மலையக மக்களுக்கு சிறந்த அபிவிருத்தி திட்டங்களை எம்மால்முன்னெடுத்து செல்லமுடியும். நாட்டில் உள்ள அனைத்து எதிர்கட்சிகளும் இனைந்தால் மாத்திரமே அரசாங்கத்தை கவிழ்க்கமுடியும் அதேபோல் இம் முறையும் அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்றாக இனைந்து அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்வோம் .13ம் திருத்தத்தை அமுல்படுத்துவதன்றால் தமிழ் கட்சிகளின் கூட்டணியின் உடன்படிக்கையில் என்னால் கைச்சாத்திட முடியும் அதனை மீறி செயற்பட்டால் நாம் கைச்சாத்திட மாட்டோம்.
அதேபோல் மலையகத்தில் உள்ளவர்களும் சிருதோட்ட உடமையாளர்கலாக ஆக்கப்பட வேண்டும் என்பதே எமது நோக்கம் . தொழிலாளர்களுடை பிரச்சினைக்கு இதுதான் தீர்வு இதனை விட்டு நாம் கம்பணிகார்களிடம் சென்று மன்றியிட தேவையில்லை.
வருகின்ற ஆட்சி என்பது சஜித்பிரேதாச தலமையிலான் ஆட்சியே இடம்பெறும் அதன் போது எமது மலையக மக்களுக்கு சிறந்த அபிவிருத்தி திட்டங்களை எம்மால்முன்னெடுத்து செல்லமுடியும். நாட்டில் உள்ள அனைத்து எதிர்கட்சிகளும் இனைந்தால் மாத்திரமே அரசாங்கத்தை கவிழ்க்கமுடியும் அதேபோல் இம் முறையும் அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்றாக இனைந்து அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்வோம் .13ம் திருத்தத்தை அமுல்படுத்துவதன்றால் தமிழ் கட்சிகளின் கூட்டணியின் உடன்படிக்கையில் என்னால் கைச்சாத்திட முடியும் அதனை மீறி செயற்பட்டால் நாம் கைச்சாத்திட மாட்டோம்.
சேதனை பசளை என்பது கட்டம் கட்டமாக செய்யப்படவேண்டிய ஒரு விடயம். இன்று நாட்டில் விவசாய துறை தேயிலைதுறை, போன்ற துறைகள் பசளை இன்மையால் பாரிய பிரச்சினையினைஎதிர்நோக்கியுள்ளார்கள் அதேபோல் உரத்தினை வழங்கினால் மாத்திரமே தேயிலை தோட்டங்களை பராமரிக்கமுடியும் எமது அரசாங்கத்தில் இருந்த இராஜாங்க
அமைச்சர் ஊடாகவே உதவி ஆசிரியர்கள் நியமனத்தை பெற்றுகொடுத்தோம் இதனை வைத்து கொண்டு எவருத் அரசியல் செய்யமுடியாது என குறிப்பிட்டார்
அமைச்சர் ஊடாகவே உதவி ஆசிரியர்கள் நியமனத்தை பெற்றுகொடுத்தோம் இதனை வைத்து கொண்டு எவருத் அரசியல் செய்யமுடியாது என குறிப்பிட்டார்
No comments: