தொடர்ந்து பூட்டப்படுகின்றதா இலங்கை ?
நேற்று (21) இரவு 11 மணி முதல் நாடளாவிய ரீதியில் பயணக்கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டது.
மேலும் ..
எதிர்வரும் 25ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்படுகின்றது
மீண்டும் 25 இரவு 11 மணி முதல் மீண்டும் நாடளாவியரீதியில் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படும் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
கண்டிப்பாக..25ஆம் திகதி இரவு 11 மணி முதல் எதிர்வரும் 28ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை பயணக்கட்டுப்பாடு அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
No comments: