அக்கரைப்பற்றில் இருந்து கொழும்பு சென்ற 48 பயணிகள் கைது ! (பேருந்து தடுத்து வைப்பு)

(மாதிரிப் புகைப்படம்)


இங்கினியாகலா காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் வைத்து நேற்று இரவு 30ம் திகதி பேருந்து  ஒன்றின் சாரதி உள்ளிட்ட 48 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

குறித்த பேருந்து அக்கரைப்பற்றிலிருந்து கொழும்புக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து எனவு தெரிவிக்கப்டடுள்ளது. 

குறித்த பேருந்து நேற்றையதினம் காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது 

No comments: