ருஹுணு பல்கலைக்கழகத்தில் 23 பேருக்கு கொரோனா


ருஹுணு பல்கலைக்கழகத்தில் 23 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒருவருக்கு கொ ரோனா தொற்று அடையாளம் காணப்பட்டதையடுத்து ­­­ 85 மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் உதய ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

No comments: