நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு


நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இரு உயிரிழப்புக்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, நாட்டில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 593 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: