நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 595 ஆக அதிகரிப்பு


நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி நேற்றைய தினம் 2 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 595 ஆக அதிகரித்துள்ளது.


No comments: