நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 310 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 49,259 ஆக அதிகரித்துள்ளது.
No comments: