அரச நிறுவன ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவித்தல்


அனைத்து அரச நிறுவன ஊழியர்களும் நாளை முதல் வழமைப்போன்று கடமைக்கு சமூகமளிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளளது.

பொது நிர்வாக அலுவல்கள் அமைச்சினால் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அனைத்து அரச நிறுவஊழியளர்களும் நாளை முதல் சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி கடமைக்கு சமூகமளிக்க வேண்டும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: