நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 256 ஆக அதிகரிப்பு


நாட்டில்  கொரோனா தொற்று காரணமாக மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதன்படி நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 256 ஆக அதிகரித்துள்ளது.

No comments: