மேலும் மூன்று கொரோனா மரணங்கள் பதிவு


கொரோனா தொற்றினால் மேலும் மூவர் உயிரிழந்துள்ளனர்.

அரசாங்கத் தகவல் திணைக்களம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 160 ஆக அதிகரித்துள்ளது.

No comments: