பண்டிகைக் காலங்களில் 9,000 பொலிஸார் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்


பண்டிகைக் காலங்களில் பொலிஸ் வாகனங்கள் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

இதற்காக 9,000 பொலிஸார் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இந்த விசேட நடவடிக்கை எதிர்வரும் ஜனவரி 5 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: