நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் மேலும் ஐவர் உயிரிழந்துள்ளனர்.சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.இதன்படி, நாட்டில் இதுவரை கொரோனா தொற்றிகால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 165 ஆக அதிகரித்துள்ளது.
No comments: