சற்றுமுன்னர் மேலும் 330 பேருக்கு கொரோனா தொற்று


நாட்டில் மேலும் 330 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அரசாங்கத் தகவல் திணைக்களம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.



 


No comments: