நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த கடற்படையினரில் சற்றுமுன்னர் மேலும் 2 பேர்பூரண குணமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. அதன்படி பூரண குணமடைந்த கடற்படையினரின் மொத்த எண்ணிக்கை 894 ஆக அதிகரித்துள்ளது.
No comments: