திருமண நிகழ்வுகளில் கலந்துக்கொள்ள அனுமதி

இன்று முதல் திருமண நிகழ்வுகளில் 50 வீதமானோர் அல்லது 300க்கு  குறைவான நபர்கள் கலந்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதாரப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

No comments: