நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் மேலும் 18 ரே் பூரண குணமடைந்துள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.அதன்படி கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1903 ஆக அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
No comments: