நாட்டில் சற்றுமுன்னர் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.அதன்படி கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2459 ஆக அதிகரித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
No comments: