சற்றுமுன்னர் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்றுறுதி



நாட்டில் சற்றுமுன்னர்  மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது..

அதன்படி நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2612 ஆக அதிகரித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

No comments: